407
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களை குறி வைத்து திருநங்கைகள் கட்டாய பண வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. பெண்கள் தலையில் கை வைத்து பணம் கேட்கும் திருநங்கைகள், ஆண்கள் சிலரின் சட்டை ...

299
காரைக்காலில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து திருநங்கைகளுக்கு சாலையோர தள்ளுவண்டி கடலுணவு அங்காடி அமைத்துக் கொடுத்தனர். இந்த அங்காடியை 5 பேருடன் சேர்ந்து நடத்தும் பட்டதாரி திருநங்கையான பிரகதிக்கு பூ...

396
நீலகிரி மாவட்டம் கூடலூர் டவுன் பகுதியில் உள்ள நடைபாதை காய்கறி கடை வியாபாரியிடம் திருநங்கைகள் தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி, காய்கறிகளை அள்ளி நடுரோட்டில் வீசும் காட்சி செல்போனில் வீடியோவாக பதி...

373
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் கிடந்த, பிறந்து 3 மணி நேரமே ஆனதாகக் கருதப்படும் பச்சிளம் பெண் குழந்தையை கண்டெடுத்து திருநங்கை ஒருவர் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைத்தார். திருச்சியில் இர...

275
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே அருணாபுரம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தாலி அகற்றும் நிகழ்ச்சியுடன் இந்த ஆண்ட...

378
திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் முடித்து வரும் பக்தர்களை வழிமறித்து கட்டாயப்படுத்தி பணம் கேட்கும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணம் இல்லை என...

394
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க காத்திருந்த தங்களை இழிவாக பேசியதாகக் கூறி தர்மர் என்ற வழக்கறிஞரை திருநங்கைகள் விரட்டி விரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.  வழக்கறிஞரை போலீசார் மீட்டு அழைத்த...



BIG STORY